வணக்கம்,

காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் இந்த வார செயல்பாடுகள்

  1. ஆம் ஆத்மி கட்சியின் உறுபினர்களில், வேலையில்லா இளைஞர்களுக்காக ” சுய உதவி இளைஞர்கள்  குழு” ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம்  வங்கிகடன் பெற்று தரப்படும்.
  2. ஆம் ஆத்மி கட்சியில் பயணிக்கும் அனைவருக்கும் வேலை அல்லது சுய தொழில் என்ற நோக்கத்தில், திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலைகள் வழங்கப்படும்.
  3. அரசு ஊழியர்கள் செய்யும் வேலைகளை கண்காணிக்கும் வேலையை, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை கொண்டு செயல்படுத்தப்படும்..
  4. ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையில் இதற்கான பிரத்தியேக அனுமதி கோரப்படும்
தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »