Puducherry Usudu constituency
Puducherry Usudu constituency

இன்று நமது ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஊசுடு தொகுதி மக்களுக்கு , நம் கட்சி தேசியக் கட்சி ஆனதை முண்ணிட்டுமம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு கோரியும் இனிப்பு வழங்கியும், நோட்டீஸ் வழங்கியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது இதில் மாநில செயலாளர் ஆலடி கணேசன் அவர்களும் மாநில துணைத் தலைவர் இரிசப்பன், மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபா, திருபுவனை தொகுதி தலைவர் பூபாலன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் லோகு ஆகியோர் கலந்து கொண்டனர், மாநில துணைச்செயலாளர் உசுரு சங்கர் அவர்கள் தலைமைத்தாங்கினார் ஊசுடு தொகுதி தலைவர் ஐய்யப்பன் மற்றும் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊசுடு தொகுதி செயலாளர். சங்கர். அவர்கள் நண்பரிடம். இனிப்பு வழங்கியபோது மாநில செயலாளர். ஆலடி கணேசன். மற்றும் துணை செயலாளர். சங்கர் அனைவரும் மிகுந்த சந்தோசமா ஆம் ஆத்மி கட்சி தேசிய அந்தஸ்து பெற்றதை பொதுமக்கள் வரவேற்றதையும் திரளாக பொதுமக்கள் ஆம் ஆத்மி கட்சி புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி புரிய வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »