இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்ட சபை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நமது ஆம் ஆத்மி கட்சி சார்பாக நமது மாநில செயலாளர் ஆலடி கணேசன் அவர்களும் மாநில இணை செயலாளர் பாலா, துணை செயலாளர் உசுடு சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜூ, மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் லோகவசியன், மாநில தொழிற்சங்க தலைவர் பார்த்திபன், தொழிற்சங்க செயலாளர் ஜோசப், மாநில மகளிர் அணி தலைவி சரளா,திருபுவனைதொகுதி தலைவர் பூபாலன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் லோகு வில்லியனூர் தொகுதி தலைவர் இளங்கோ ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர் ஞானராஜன மற்றும் மாநில துணைத் தலைவர் ஆகிய செபாஸ்டின் இரிசப்பன் என்னும் நானும் கலந்து கொன்டு சிறபித்தோம்

மேலும் ஊசுடு தொகுதி கூடப்பாக்கத்தில உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நமது மாநில செயலாளர் ஆலடி கணேசன் அவர்களும், மாநில இணை செயலாளர் பாலா, துணை செயலாளர் உசுடு சங்கர் மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபா,திருபுவனை தொகுதி தலைவர் பூபாலன், வில்லியனூர் தொகுதி தலைவர் இளங்கோ ஆசிரியர் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் லோகு மாநில துணைத் தலைவர் இரிசப்பன் ஆகியோர் முண்ணிலையில் ஊசுடு தொகுதி தலைவர் ஐய்யப்பன் மற்றும் ஊசுடு தொகுதி நிர்வாகிகள் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »