ஆம் ஆத்மி கட்சி ஏன் நம் மாநிலத்திற்கு தேவை?

  • லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க வந்த இந்தியாவின் ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி.
  • லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை எந்த வித தயவு தாட்சனையுமின்றி , அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் கட்சி ஆம் ஆத்மி கட்சி.
  • ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும்  துணிச்சலோடு நேருக்கு நேர் எதிர்கொண்டு , அவர்களை வெளியே அனுப்பும் வேலையை செய்யும் ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி.
  • ஊழல் குற்றச்சாட்டு பெற்ற எந்த ஒரு நபரையும், பதவிகளிலோ, பொருப்புகளிலோ வைக்காத ஒரே கட்சி, ஆம் ஆத்மி கட்சி.
  • இந்தியாவிலேயே கல்விக்காக தன் மாநில பட்ஜெட்டில் 40% நாற்பது சதவீதத்தை ஒதுக்கும் ஒரே அரசு ஆம் ஆத்மி கட்சி அரசு.
  • தேர்தலில் வெற்றி பெற, எந்த கட்சியுடனும், கூட்டு சேராத ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி.
  • இந்தியாவிலேய ஒரு மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் 70 க்கு 67 இடங்களை அதாவது 95% சதவீதத்துக்கு மேல் தனித்து போட்டியிட்டு வெற்றியும் கண்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி.
  • இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த உயர்தர மருத்துவமனைகளை உருவாக்கி இலாசமாக  மருத்துவம் தந்துகொண்டிருக்கும் ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி அரசு.
  • மகளிருக்கான இலவச பேருந்து வசதியை முதன்முதலில் கொடுத்த அரசு ஆம் ஆத்மி கட்சி அரசு.
  • இந்தியாவிலேயே மாநிலம் முழுதும் மாதத்திற்கு இருபதாயிரம் லிட்டர் மெட்ரோ வாட்டர் இலவசமாக வழங்கும் ஒரு அரசு ஆம் ஆத்மி அரசு.
  • இந்தியாவிலேயே மின்சாரத்தை 200 இருநூறு யூனிட் வரை இலவசமாக தரும் ஒரே அரசு ஆம் ஆத்மி கட்சி அரசு.
  • உலகிலேயே அதிக சி.சி.டி.வி. கேமரா நிறுவி, நகரத்தை சரியாக கண்காணிக்கும் ஒரே அரசு ஆம் ஆத்மி கட்சி அரசு.
  • இந்தியாவிலேயே முமுதன்முதலில் காற்று மாசை சுத்தபடுத்தும் கோபுரத்தை நிறுவியது ஆம் ஆத்மி கட்சி அரசு.
  • சேவை பெரும் உரிமை சட்டத்தின் கீழ் சுமார் 150 சேவைகளை, வீட்டிற்கே வந்து அரசு ஊழியர்கள் செய்து தரும் சட்டத்தை  நிறைவேற்றியது ஆம் ஆத்மி கட்சி அரசு. இதனால் பொதுமக்கள் அலுவலகம் செல்ல தேவையில்லை. எந்த சேவைக்கும் ஒரு தொலைபேசி அழைப்பே போதுமானது.

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »