புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மின்துறையில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓடைவெளி பஞ்சாயத்துக்குட்பட்ட சண்முகம் நகர், பூங்கொடி புரம், இந்திரா நகர், அண்ணா நகர், பெரியார் நகர், தியாகி பெரமச்சி நகர், கண்ணாயிரம் கவுண்டர் நகர்,ராமதேவ் நகர், முருகன் கோவில் அருகில் உள்ள 2தெருக்கள் மற்றும் பிள்ளையார் கோவில் பின்புறம்,செவாலிய வீதி பக்கத்து தெரு, அனு கார்டன் ஆகிய பகுதிகளில் மின் நுகர்வு குறைபாடு மற்றும் கம்பம் இல்லாத குறை மற்றும் விளக்குகள் எரியாத தன்மை ஆகியவற்றை அதிகாரிகளிடம் விளக்கி (விஷ ஜந்து பிரச்சனை,சமூக சீர்கேட்டாளர்களால் ஏற்படும் பிரச்சனை) இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.