KKL Municipality 20211229

இன்று காரைக்கால் ஆணையருக்கு, குப்பைகள் எடுப்பது மற்றும் சாக்கடை சுத்தம் செவது சம்மந்தமாக புகார் அளிக்கப்பட்டது.  இதற்கு 10 நாட்கள் அவகாசம் , அதற்குள் சரி செய்யாத பட்சத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

COUNT DOWN STARTS NOW 


https://youtu.be/J_EqRf9SsVo

கடந்த சில வருடங்களாக, காரைகாலில், HANDinHAND நிறுவனம் குப்பை எடுத்து வருகிறது. காலபோக்கில் அவர்களில் வேலை திறன் குறைந்துள்ளது. மக்களின் வரிபணத்தில் செய்யப்படும் வேளைகளில் குறைவில்லாமல் பார்த்துகொள்வது, ஒவ்வொரு அரசு அதிகாரிகள் என்று சொல்லிகொள்ளும், ஊழியர்களின் கடமை. அந்த கடமை மடமையாகி போய்விட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி அவற்றை கண்காணிக்க தொடங்கிவிட்டது.

இதற்கான தனிப்பட்ட புகார் மனு ஒன்று நாளை நகராட்சி ஆணையருக்கு அனுப்ப இருக்கிறோம். அரசு ஆணைப்படி குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் குறைகளை சரி செய்யாத அதிகாரிகள் மீது, ஆம் ஆத்மி கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.

தொகுப்பு மற்றும் பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »